Monday, February 1, 2010

இடம்பெயர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மாணவர்கள் தமது பாடசாலைக்குச் செல்லும் உரிமையை வலியுறுத்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment