Wednesday, February 10, 2010

எதிர்கட்சிகள் கூட்டு ஆர்ப்பாட்டம்.

ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து எதிர்கட்சிகள் கூட்டாக இன்று புதுக்கடை நீதிமன்றப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாடு பூராகவும் இதையொட்டிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமெனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment