Tuesday, February 23, 2010
மட்டு – ஐ.ம.சு. முன்னணியினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி , அமைச்சர்
முரளிதரன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment