Tuesday, February 23, 2010

மட்டு – ஐ.ம.சு. முன்னணியினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி , அமைச்சர் முரளிதரன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குகொண்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com