Sunday, February 28, 2010

மேவின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சார மேடையில்.

களனிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மேடையொன்றில் தோன்றிய ஆழும் கட்சியின் அமைச்சர் மேவின் சில்வா எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சியினராகிய நாம் எவ்விதத்திலும் வன்முறைகளில் ஈடுபடாது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாம் இருவரும் சேர்ந்து அன்னப்பறவையினருக்கு எம்பிரதேசத்தில் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அன்னப்பறவை என அவர் ஜெனரல் பொன்சேகா , ஜேவிபி கூட்டை குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment