நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன்: ஜனாதிபதி.
கண்டியில் இலங்கையின் 62 வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதி, நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ள மாட்டேன் எனவும் அவ்வாறான செயற்பாடுகளை எப்போதும் செய்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் , தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நாட்டின் நலன் சார்ந்தாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment