Sunday, February 21, 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
பதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிறாணி பண்டாரநாயக்க இன்று அலறி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உத்தியோக பூர்வ வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தருணத்தில் இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment