வட இந்தியா, நேப்பாளம் மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதை பிரிட்டன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அந்த நாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே அதற்குக் காரணம் என்று பிரிட்டன் கூறியது. குறைந்தது ஒரு மாதத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை பிரிட்டன் நிறுத்தி வைத்திருப்பதாக ஏஜன்சி ஒன்று கூறியது.
No comments:
Post a Comment