அமைச்சர் ஒருவர் அரசியலிலிருந்து ஒதுங்குகின்றாராம் ! ! ! !
விவசாய அபிவிருத்தி அமைச்சர் ஹேமாகுமார நாணயக்கார, தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெரிவிக்கவுள்ளதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது முடிவினை நேற்று பத்தேகம பிரதேசத்திலுள்ள ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இவர் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவான பின்னர் அரசின் பக்கம் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment