Monday, February 22, 2010

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள்.

ரணவிரு சேவையின் 2010 ம் ஆண்டிற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தத்தில் அங்கவீனர்களான படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆராம்பித்து வைக்கப்பட்டது. இராணுவ விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் 100 முச்சக்கர வண்டிகள் சிபார்சு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. நிகழ்வில் முப்படைத் தளபதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்காவும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment