பிரிகேடியர் துமிந்த கெப்பரிவலான கைது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்தாக கைது செய்யப்பட்டு வருபவர்கள் வரிசையில், சப்புகஸ்கந்த இராணுவப் பயிற்சி கல்லூரியின் தலமை அதிகாரி பிரிகேடியர் துமிந்த கெப்பரிவலான நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment