Wednesday, February 24, 2010

பராளுமன்றருகே உருக்குலைந்த சடலம் கண்டெடுப்பு!

ஜெயவர்த்தனபுர கோட்டை பாராளுமன்றருகே சபாநாயகரின் வீடமைந்துள்ள பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்திபுர வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காணப்படும் வாய்காலின் கீழே கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலம் மிகவும் சீர் குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது இருவாரங்களுக்கு முன்னரானதாக இருக்கவேண்டும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் தொடரும்..

No comments:

Post a Comment