Friday, February 19, 2010

சுசந்திக்காவும் அரசியலில் குதிக்கின்றார்.

குறுந்தூர ஓட்ட வீரங்கணை சுசந்திக்கா ஜெயசிங்கவும் அரசியலில் நுழைய தீர்மானித்துள்ளார். அவர் எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment