Monday, February 22, 2010

வடகிழக்கில் ஜேவிபி போட்டியிடும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜேவிபி வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களிலும் போட்டியிடும் என ஜேவிபியின் தலைவர் அமரசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலில் ஜேவிபி அமைக்க முயலும் கூட்டு தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையிலும் தமது கட்சி வடகிழக்கில் தமது வேட்பாளர்களை நிறுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment