ரிஎம்விபி : பொது தேர்தல் தொடர்பாக அடுத்தவாரம் தீர்மானிப்பார்களாம்.
எதிர்வரும் பொது தேர்தலில் தமது கட்சி ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா அன்றில் தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பாக அடுத்தவாரம் கட்சியின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment