Thursday, February 25, 2010

சுவர்ணமாலி கம்பஹாவிலும் அருஜூணா களுத்துறையிலும் களமிறங்குகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி நாடாக நடிகை உபெக்ஷா சுவர்ணமாலி ஐக்கிய தேசியக் கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அருஜூணா ரணத்துங்க ஜனநாயக தேசிய முன்னணி எனும் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான கூட்டணியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

குறிப்பிட்ட கூட்டு முன்னணினி நாட்டின் 22 மாவட்டங்களில் தேர்தலில் பங்கு கொள்கின்றது.

1 comment:

  1. Every members of the respective electorates look for an efficient,
    sincere genuine candidate as their member of the parliament.It's a place to do something and not for
    anything else.May God bless the poor citizens.

    ReplyDelete