Tuesday, February 2, 2010

தேர்தல் வன்செயல்களின் போது காயமுற்ற ஜேவிபி உறுப்பினர் மரணம்.

தேர்தல் காலங்களில் (25 Jan) இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருந்த ஜேவிபி அப்பலாங்கொட நகர சபை உறுப்பினரான சந்திரசேகர நைடுவடு இன்று பிற்பகல் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment