நாட்டில் நிலைகொண்டிருந்த கொடிய பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு தன்னை முற்றாக அர்பணித்திருந்த முன்னால் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பினை
அவருக்கு வழங்குமாறு மாநாயக்க பீடத்தினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை இரண்டாவது முறையாக எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment