Tuesday, February 2, 2010

புலி மாஸ்ரர்களான ஜோர்ஜ் , தயா ஆகியோரின் பிணை நிபந்தனையில் மாற்றம்.

புலிகளியக்கத்தின் முக்கியஸ்தர்களான ஜோர்ஜ் , தயா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டபோது அவர்கள் மாதாந்தம் குற்றப் புலனாய்வுத் துறையின் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வவுனியா அல்லது அவர்கள் வாழும் உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் காணப்படும் குற்றப் புலனாய்வுத் துறைக் கிளையில் கையொப்பம் இடலாம் என கொழும்பு மேலதிக மஜிஸ்ரேட் லால் ரணசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment