விவசாயத்துறை அமைச்சரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கேமாகுமார நாணயக்கார தான் அரசியலிருந்து முற்றாக ஒதுங்குவதாக நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். முதன் முதலாக 1989ம் ஆண்டு பாரளுமன்றில் நுழைந்த
அவர் இத்தனை காலமும் தனது அரசியலுக்கு ஒத்தாசை வழங்கிய எதிர்கட்சி மற்றும் ஆழும்கட்சியைச் சேர்ந்த அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment