Tuesday, February 2, 2010

கல்முனையில் டெங்கு ஒழிப்பு கருத்தரங்கு.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை நடாத்திய அவசர டெங்கு நோயத்தடுப்பு கூட்டத்தில் சிறுபிள்ளை மருத்துவ நிபுணர் டாக்டர் திருமதி விஜயகுமாரி திருக்குமார் பிராந்திய தொற்றுநோயியயல் நிபுணர் டாக்டர் எ.எல்.எம். மிஹ்லார் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் ஆகியோர் உரையாற்றுவதையும் அருகில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்ரமணியம் ஆகியோர் அருகிலிருப்ப்பதையும் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.





காரைதீவில் டெங்கு நோயால் பலியான ஆறுவயது சிறுவன் சிவநிதி சஜாந்திற்கு அவர் படித்த விபுலானந்தா சர்வதேச கல்லூரியில் அஞ்சலி நிகழ்வு திங்களன்று நடைபெற்றபேர்து. பணிப்பாளர் விரி.சகாதேவராஜா தலைமையில் மாணவர் பெற்போர் ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்துவதை படங்களில் காணலாம்





(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபா

No comments:

Post a Comment