Sunday, February 7, 2010

இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸார் அதிருப்தி.

தேர்தல் முடிவுற்ற மறுகணம் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பல திடிர் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இடம்பெற்றுள்ள 208 இடம்மாற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றினை நாடக்கூடிய நிலைமைகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.

இவ் இடமாற்றங்களில் 18 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகள் , பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரிகளும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment