Friday, February 5, 2010

ஈராக்கில் கார் குண்டு வெடித்தது : 40 பேர் பலி

ஈராக் நாட்டில் கர்பலா என்ற நகரில் இன்று 2 கார் குண்டுகள் வெடித்தன. ஷியா முஸ்லிம்களின் புனித நகரான இங்கு, இன்றைய தினத்தை ஷியா முஸ்லிம்கள் புனித நாளாக கடைபிடித்தனர். அப்போது கார் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் பலியானார்கள். மேலும் 145 பேர் காயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

No comments:

Post a Comment