Saturday, January 23, 2010

புதிய ஜனாதிபதியாக மோசடிக்கு எதிரான போர் ஆரம்பமாகும்.

கொழும்பு பிலியந்தல பிரதேசத்தில் இன்று தனது இறுதி பொது தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான் எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படுவது நிச்சயம் எனவும் பதவியேற்றவுடன் நாட்டில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக போராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் சிறந்த சுகாதார சேவையினையும் , கல்விச்சேவையினையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் எதிரணியினர் மேற்படி மூன்று காரணங்களையுமே சுட்டிக்காட்டி அரசினை விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment