Sunday, January 31, 2010

பத்திரிகையாளரை நாட்டைவிட்டு வெளியேற விடுத்திருந்த உத்தரவு ஜனாதிபதியினால் வாபஸ்.

சுவிற்சர்லாந்தின் எஸ்ஆர்எஸ் எனும் வானொலியின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான செய்தியாளரை தகவல் திணைக்களத்தின் இயக்குனரின் உத்தரவுக்கமைய இலங்கையிலிருந்து வெளியேறுமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவு ஜனாதிபதியின் தலையீட்டில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment