Friday, January 8, 2010

நாளை ஜனாதிபதி வவுனியா செல்கின்றார்.

தேர்தல் பிரச்சாரங்களின் நிமிர்த்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை வவுனியா செல்கின்றார். இதன் நிமிர்த்தம் வவுனியாவின் பாதுகாப்பு கண்காணிப்புக்கள் அதிகரித்திருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பொதுக் கூட்டத்தில் புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் உட்பட பல தமிழ் பிரமுகர்களும் கலந்து கொள்வர் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment