Thursday, January 7, 2010

களனிய தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபர் உத்தரவு.

களனிய பிரதேசத்தில் ஜேவிபி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணினர் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக பிரச்சாரங்களை மேற்கொள்கையில் அவற்றை குழப்பும் நோக்கில் அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நாடாத்தியபோது பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டாக ஜேவிபியினர் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக முழு விசாரணை ஒன்றை நடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு களனிய பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com