Tuesday, January 5, 2010

நாகரீக சமுதாயத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது: பிரதமர் மன்மோகன் சிங்

`காமன்வெல்த்' கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் அந்த மாநாட்டில் பாகிஸ்தான் உட்பட 42 நாடுகளில் இருந்து சபாநாயகர்கள் மற்றும் மேல்சபை தலைவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், வளர்ந்து வரும் நாகரீக சமுதாயத்தில் பெரிய சவாலாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment