லங்கா இரிதா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையை ஏற்று இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு சென்ற அவரிடம் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்ட சிஐடி யினர் அவரை தொடர்ந்தும் விசாரிக்கும் பொருட்டு கைது செய்வதாக அவரது சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment