Sunday, January 17, 2010
நாத்தாண்டியவில் கிரனேட் வீச்சு.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கலந்துகொண்ட ஆதரவாளர்களை ஏற்றிவந்த பஸ்மீது இனந்தெரியாத நபர்களால் கிரனேட் வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அரசின் ஆதரவாளர்களான சுமார் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment