Friday, January 8, 2010

பிரபாகரனது தந்தையின் உடலம் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு

பனாகொடை இராணுவ முகாமில் மரணமடைந்த திரு. திருவேடங்கடம் வேலுப்பிள்ளையின் உடலம் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தனைகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தாயாரும் சிவாஜிலிங்கத்திடம் பாரமளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com