Monday, January 4, 2010

வேட்பாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நாளை சந்திக்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேர்தல் வேட்பாளர்கள் 22 பேரையும் நாளை தேர்தல்கள் ஆணையாளர் சந்திக்கின்றார். இச்சந்திப்பில் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான முக்கியவிடயங்களும் , தேர்தல் வன்முறைகள் தொடர்பாகவும் பேசப்படும் என தெரியவருகின்றது.

இச்சந்திப்பின் போது கட்சிகளின் செயலாளர்களும் பங்குகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com