Friday, January 8, 2010

புலிகள் ஒழிக்கப்பட்டதால் த.தே.கூட்டமைப்புக்கு சுதந்திரமாகச் செயற்பட வாய்ப்பு. ஜே.வி.பி

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடங்கலான அரசியல் கட்சிகளுக்கு சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பம் உருவாகி-யுள்ளதாக ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளினால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் கொடுக்கப் பட்டது. அதனால், அந்தக் கட்சிகளுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும் டில்வின் சில்வா கூறினார்.

No comments:

Post a Comment