Wednesday, January 6, 2010

விமானப்படையின் போர் வீரர்கள் நினைவு கூரப்பட்டு கௌரவமளிக்கப்பட்டனர்.

விமானப்படையிலிருந்து உயிர்நீத்த 600 படைவீரர்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சிறிலங்கா விமானப்படையின் எக்கல படைத்தளத்தில் இடம்பெற்றது.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் இயக்குனரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் , உயிரழந்துள்ள 600 விமானப்படை விரர்களதும் குடும்பத்தினரும் சிறப்பு அதிதிகளாக கலந்திருந்தனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com