Thursday, January 28, 2010

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் காலக்கெடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தினை கலைக்கவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாரளுமன்றம் எதிர்வரும் 5ம் திகதி கலைக்கப்படும் என நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

No comments:

Post a Comment