ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் நிமிர்த்தம் அதிகரித்துவரும் வன்முறைகள் தொடர்பாக தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் வன்செயலை கைவிட்டு தேர்தல் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிந்து செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர் பயங்கரவாதம் அற்ற முதலாவது தேர்தலானது நாட்டில் நீண்டதோர் அமைதியையும் மீழ்கட்டுமானங்களையும் எற்படுத்துவதன்பொருட்டு மிகவும் அமைதியாக நடாத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்:
No comments:
Post a Comment