Tuesday, January 5, 2010

தேசிய சேமிப்பு வங்கியில் அடவு வைத்த நகைகளை காணவில்லையாம்.

தேசிய சேமிப்பு வங்கியில் அடவு வைக்கப்பட்ட 75 லட்சம் பெறுமதியான நகைகள் காணமல்போயுள்ளதாக வங்கி அதிகாரிகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காலி, கலுவெல்ல கிளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 120 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த நகைகளே இவ்வாறு தொலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com