Tuesday, January 5, 2010

ஐ.தே.கட்சி ரிஎம்விபி ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றதா?

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ரகசியப் பேச்சுவார்த்தை ஒன்றுக்குவருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவிக்கின்றது.

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் அரசின் செயற்பாடுகளும் அக்கட்சியின் உபதலைவராக இருக்கின்ற முரளிதரனுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளின் அடிப்படையில் ரிஎம்விபியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் எதிர்கட்சிளின் பக்கம் செல்லாம் என அப்பத்திரிகை எதிர்வு கூறுகின்றது.

No comments:

Post a Comment