Friday, January 8, 2010

சிவகீதாவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் .

மட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக ஆண் மற்றும் பெண் இராணுவ அதிகாரிகள் 25 பேர் வழங்கபட்டிருந்ததாக தெரிவித்துள்ள சிவகீதா தற்போது இரு பொலிஸார் தவிர அனைவரையும் உடனடியாக அமலுக்கு வரும்படியாக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment