Saturday, January 2, 2010

சனத் , முரளிதரன் , சுசந்திகாவிற்கு ஜனாதிபதி விசேட விருது.

விளையாட்டுத் துறையில் இலங்கைக்கு பெருமைதேடித் தந்த கிரிக்கெட் நாயகர்களான சனத் ஜெயசூரியா , முத்தையா முரளிதரன் மற்றும் குறுந்தூர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜெயசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார். இந்நிகழ்வு இன்று ரொறிங்ரன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment