Monday, January 4, 2010

இராணுவத்திலிருந்து தப்பியோடி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.

மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிடித்து வந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர். குருநாகல், இப்பகமுவ மற்றும் கோகறெல்ல பிரதேசங்களில் இடம்பெற்ற இக்கொள்ளைகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யபட்டதுடன் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 468,000 பெறுமதியான நான்கு மோட்டார் சைகிள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment