Wednesday, January 27, 2010

குருநாகல் ஐ.தே. கட்சி பா.உ அகிலவிராஜ் காரியவாசம் மீது துப்பாக்சிச் சூடு.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவாசம் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதலில் 1 பல்கலைக்கழக மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் நகரசபையின் எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று காலை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment