Friday, January 8, 2010

சிங்கப்படையணியில் இருந்து புலிப்படையணிக்கு - விமல்

இராணுவத்தில் இருந்தபோது சிங்கப்படையணியில் இருந்த பொன்சேகா அரசியலில் நுழைந்தவுடன் புலிப்படையணியுடன் இணைந்து கொண்டுள்ளதாக ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணி எனும் அரசியல் கட்சியை நிறுவியுள்ள விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் ஜனாபதி நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினை பொதியை பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment