இராணுவத்தின் பிரதான அதிகாரியாக மேஜர் ஜெனரல் தயா ரத்தநாயக்க.
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கான இயக்குனர் நாயகமாக செயற்பட்டுவந்த அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இவ்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் கிழக்கை விடுவிக்க மேற்கொண்ட போரின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அவர் ஈழம் போர் நான்கு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவப்பேச்சாளரவும் அவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment