Saturday, January 9, 2010

யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த இருவர் வைத்தியசாலையில்.

யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்களில் 12 பேர் தமக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைசெய்யப்படவேண்டும் அல்லது தாம் விடுதலை செய்யப்படவேண்டும் எனக் கோரி கடந்த 7ம் திகதி முதல் உண்ணாவிரதமிருந்தனர். இவர்களில் இரண்டுபேரது நிலைமைகள் மோசமடைந்து அவர்கள் யாழ் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளுக்கான பேச்சாளர் கென்னத் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment