Wednesday, January 6, 2010

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம். ஜனாதிபதி

மத்திய கிழக்க நாடுகளில் தொழில் புரிவோருக்கான ஓய்வூதியத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக நேற்றுமுன்தினம் வெளிநாட்டு தொழில்புரிவோரைச் சந்தித்துப்பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் , தமது இளம்பிராயத்தில் கடின உழைப்பு செய்து நாட்டிற்கு வெளிநாட்டுச்செலவாணியை ஈட்டித்தந்து நாட்டைப்பலப்படுத்தியவர்களை வயதுக்குவரும்போது பாதுகாக்கவேண்டியது நாட்டின் கடமையாகும் எனக் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com