Wednesday, January 13, 2010

மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.

வளமான எதிர்காலம்! ஜனாதிபதித் தேர்தல் -2010
மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை.

நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால் நீங்கள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை உங்களுக்கு வென்றுகொடுத்தேன் அதேபோல்.... கூறியதைச் செய்யும், செய்வதையே கூறும் மக்கள் தொண்டன் என்ற வகையில் உங்கள் அடுத்த எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்காக என்னிடமுள்ள உறுதிப்பாட்டை 'மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு' என.... இவ்வாறு தயாரித்துள்ளேன்.

நாமெல்லோரும் ஒன்றாய் எமது நாட்டை முன்னேற்றத்தின் உச்சியை நோக்கி கொண்டு செல்வோம்!

எமது தேசத்தின் மதகுருக்களுக்கு,
தாய்மார்களுக்கு, தந்தையர்களுக்கு,
சகோதர சகோதரிகளுக்கு
மற்றும் குழந்தைகளுக்கு
நான் இதை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

'இம் மரஞ் செடி கொடிகள் இப்பூமி உங்களுடையதே ஆனாலும் அவை அனைத்தும் உங்களுக்கு மட்டுமேயானதல்ல உங்கள் எதிர்கால சந்ததிக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆட்சியாளன் என்பது உங்கள் பிள்ளைகளுக்கு உரித்தானவைக்கு சொந்தக்காரனல்ல தற்காலிக பொறுப்பாளன் மட்டுமே.'

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment