Tuesday, January 5, 2010

பிரபாகரனுடைய ஆயுதங்கள் மீட்பு.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பாவித்தவை என நம்பப்படும் ஆயுதங்கள் சில முல்லைத்தீவு வெள்ளாமுள்ளி வாய்கால் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே தெரிவித்துள்ளார். பிரபாகரன் பாவித்தவை என நம்பப்படும் கிரேனேட் லோஞ்சர் பொருத்தப்பட்ட M16A2 ரக துப்பாக்கியும் , குண்டு துளைக்காத உடல்கவசமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 12 நீளமான பங்கர் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதகாவும் கூறியுள்ளார்.

மீட்க்கப்பட்டுள்ள ஆயுதங்களில் 125 தற்கொலை அங்கிகள் , 50 மோட்டார் குண்டுகள் , 25 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பன அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com