Tuesday, January 19, 2010

வேட்பாளர்களின் பிரநிதிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்கின்றார்.

வேட்பாளர்ளை நிறுத்தியுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களையும் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரதிநிதிகளையும் இன்று தேர்தல்கள் ஆணையாளர் சந்திக்கின்றார். இச்சந்திப்பின்போது பதிவாகியுள்ள தேர்தல் வன்முறைகள், ஊடகங்களின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக பேசப்படும் என தேர்தல் திணைக்களத்தின் அதிகாரி ஜெயம்பதி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment