Tuesday, January 5, 2010

விளக்கமறிலில் உள்ள தேரரின் சாரதிக்கு சீஐடியினர் வலைவிரித்துள்ளனர்.

ஆட்களிடம் வெளிநாடு அனுப்புவதாக பணம்பெற்று ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தம்பர அமில தேரரின் முன்னாள் சாரதி விஸான் ஜனத் வெல்லாலகேயை தேடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வலை விரித்துள்ளனர்.

தேரரின் விடுதலை வேண்டி இலங்கையின் பலபாகங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment